12th June 2018 15:55:49 Hours
14 ஆவது படைப் பிரிவிற்குரிய 1 ஆவது இராணுவ தேசிய பாதுகாப்பு படையணியினால் குருணாகல் மாஸ்பொத்த பிரதேசங்களில் சூறாவளியால் பாதிப்புக்கு உள்ளான வெவஹெதர, எலவிடகம, விலக்கொடுவ, மல்வான,ஹொரம்புவ, அமுனுகம, ஹோனகம, பிம்புவெல்லேகம,ஹெலவ மற்றும் ரேகாவ பிரதேசங்களில் சிரமதாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இராணுவ தேசிய பாதுகாப்பு படையணிக்குரிய 50 இராணுவத்தினரது பங்களிப்புடன் இப்பிரதேசத்தில் முறிந்திருந்த பாரிய மரங்களை அகற்றும் பணிகளிலும் வீதிகளை சுத்தப்படுத்தும் பணிகளில் படையினர் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் 53, 532 ஆவது படைப் பிரிவிற்குரிய 8 ஆவது விஜயபாகு காலாட் படையணியினால் குருணாகல் மாஸ்பொத்த பிரதேசத்தில் (11) ஆம் திகதி திங்கட் கிழமை சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
latest Nike Sneakers | Asics Onitsuka Tiger