06th June 2018 14:14:28 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது பங்களிப்புடன் வவுனியா ஜிம்மா மஸ்ஜித் பள்ளிவாசலில் (31) ஆம் திகதி வியாழக்கிழமை இப்தார் நிகழ்வு இடம்பெற்றன.
பிரதான மௌவி அவர்களது அழைப்பின் பேரில் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் வவுனியா பிரதேச செயலாளர் சோமரத்ன வித்னபதிரன அவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதுடன்,இந்த நிகழ்வில் முஸ்லீம் பக்தர்கள் 400 பேரும் இணைந்திருந்தனர்.
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையை ஆற்றினார்.
Nike shoes | FASHION NEWS