05th April 2018 22:00:46 Hours
இந்த கருத்தரங்கானது இராணுவ வீரர்களின் அறிவை வளர்ச்சியடையச் செய்யும் நோக்கத்துடன் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டம் தொடர்பான கருத்தரங்கு கடந்த (4)ஆம் திகதி புதன்கிழமை இலங்கை இராணுவ அகடாமியின் டொர்ச் சினிமா மண்டபத்தில் நடத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு கருத்தரங்கானது மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரின் ஓழுங்கமைப்பில் மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் நடத்தப்பட்டது.
இந்த கருத்தரங்கானது ஊவா மாகாண சபையின் மாகாண ஒருங்கிணைப்பாளர் ஜகத் விக்ரமசிங்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்டது.
இக் கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைத்து படையினர்களுக்கும் மனித உரிமைகள் பற்றி மேலும் அறிந்து கொள்ள முடிந்தது.
இந்த கருத்தரங்கானது மத்திய பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களின் தலைமையின் கீழ் இடம் பெற்ற இந்த கருத்தரங்கில் 14 இராணுவ அதிகாரிகளும் 259 படையினரும் கலந்து கொண்டார்கள்.
latest jordans | Jordan Release Dates , Iicf