06th October 2017 20:45:51 Hours
இராணுவ உளவியல் பணியகத்தினால் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான விழ்ப்புணர்வுக் கருத்தரங்கானது கடந்த ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதி வரை கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.
இவ் விழிப்புணர்வுக் கருத்தரங்கானது கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையத்தின் கீழ் இயங்கும் படைப் பிரிவுகளைச் சேர்ந்த படையினருக்கு நிகழ்த்தப்பட்டது.
இக் கருத்தரங்கில் 57 , 66 மற்றம் 65 போன்ற படைத் தலைமையகங்களைச் சேர்ந்த 1700 இராணுவப் படையிரர் கலந்து கொண்டனர்.
மேலும் இரு வேறு பிரிவுகளாக இடை விடாது இடம் பெற்ற இம் மூன்று நாள் கருத்தரங்கானது நெலும்பியஸ கேட்போர் கூடத்திலும் 65ஆவது படைத் தலைமையகத்திலும் இடம் பெற்றது.
மேலும் இக் கருத்தரங்கானது தேசிய மதுபோதைக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விரிவுரையாளர்களான திரு. சுசிந்த தசுன் மற்றும் திரு. சுபுண் உதான போன்ர்ரோர்களால் போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின் உதவியோடு இடம் பெற்றது.
Authentic Sneakers | Upcoming 2021 Nike Dunk Release Dates - Iebem-morelos