02nd October 2017 16:54:40 Hours
ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் பிரமுகர் கடமைகளில் ஈடுபட்டிருந்த இராணுவ பொலிஸ் படையணியைச் சேர்ந்த இராணுவத்தினர் நேற்றைய தினம் முதலாம் திகதி முதல் கடற் படையினருக்கு தங்களது கடமைகளை பாரமளித்தனர்.
கடந்த ஆறு மாத காலம் இலங்கை இராணுவத்தினர் இந்த கடமையை மேற்கொண்டு நேற்றைய தினம் கடற் படையினருக்கு இந்த கடமைகளை பாரமளித்தனர்.
உத்தியோகபுர்வ ஆவணங்களை கையொப்பமிட்டு இந்த கடமைகள் பாரமளிக்கப்பட்டன.
Best Nike Sneakers | Top Quality adidas Yeezy 700 V3 "Eremiel" GY0189 , Ietp