Header

Sri Lanka Army

Defender of the Nation

20th February 2025 12:05:11 Hours

6 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் கடற்கரை சுத்தம்

‘தூய இலங்கை’ திட்டத்திற்கு இணங்க, இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 6வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் 2025 பெப்ரவரி 18 அன்று முள்ளிவாய்க்கால் கடலோரப் பகுதியில் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தை முன்னெடுத்தனர். இத்திட்டத்தில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.