03rd December 2024 08:14:53 Hours
கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபிஜேகே விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் இராணுவ தலைமையக காலாட் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமாக 02 டிசம்பர் 2024 அன்று கடமைகளை பொறுப்பேற்றார்.
புதிய பணிப்பாளர் நாயகம் புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். இந்த நியமனத்திற்கு முன்னதாக, மேஜர் ஜெனரல் டபிள்யூபிஜேகே விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றினார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.