03rd December 2024 02:29:41 Hours
56 வது காலாட் படைப்பிரிவில் வெளிசெல்லும் படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்பிஎன்ஏ முத்துமலை யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களுக்கு படைப்பிரிவு தலைமையகத்தில் 30 நவம்பர் 2024 அன்று நடைபெற்ற முறையான நிகழ்வின் போது பிரியா விடை வழங்கப்பட்டது.
வருகை தந்த வெளிசெல்லும் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதைக் வழங்கப்பட்டது. பின்னர் படையினருக்கு, உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.