Header

Sri Lanka Army

Defender of the Nation

12th October 2024 18:22:19 Hours

இராணுவத்தின் 75 வது ஆண்டு விழாவை முன்னிட்டு மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதியினால் மரக்கன்று நடுகை

இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவ தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் சம்பிரதாயபூர்வமாக வெள்ளை சந்தன மரக்கன்று ஒன்றை நட்டினார்.

இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.