07th October 2024 16:57:45 Hours
கேணல் எஸ்.ஜே சமரசிங்க பீஎஸ்சீ அவர்கள் 02 ஒக்டோபர் 2024 அன்று அனுராதபுரம் கலத்தேவ கவச வாகனப் பயிற்சிப் நிலையத்தின் புதிய தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
அதனைத் தொடர்ந்து, புதிய தளபதி மதிப்பிற்குரிய மகா சங்கத்தின் உறுப்பினர் ஒருவரின் செத் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் தனது புதிய பதவியை ஏற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.