16th September 2024 20:21:30 Hours
மத்திய பாதுகாப்பு படை தலைமையக படையினரால் வெளியேறும் மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிகேஜீஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சி ஐஜீ அவர்களுக்கு 14 செப்டம்பர் 2024 அன்று மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தில் மரியாதை வழங்கப்பட்டது.
வருகை தந்த தளபதிக்கு, 23 வது விஜயபாகு காலாட் படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் மற்றும் கௌரவிப்பு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், சிரேஷ்ட அதிகாரி குழு படம் எடுத்துக்கொண்டார். பின்னர் அவர் படையினருக்கு உரையாற்றியதுடன் தனது பதவிக்காலத்தில் அவர்கள் வழங்கிய பெறுமதிமிக்க சேவைக்கு நன்றி தெரிவித்தார்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரி, அதிகாரி மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.