29th August 2024 17:50:18 Hours
இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் மேஜர் ஜெனரல் ஏஎம்கேஜிபீஎஸ்கே அபேசிங்க அவர்கள் நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக 26 ஆகஸ்ட் 2024 அன்று இராணுவத் தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.
பணிப்பகத்தின் அதிகாரிகள் முன்னிலையில், மகா சங்க உறுப்பினர்களின் 'செத்பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில், உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு, சிரேஷ்ட அதிகாரி கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.