28th August 2024 15:48:48 Hours
14 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் 19 ஆகஸ்ட் 2024 அன்று கொழும்பு பிரதேசத்தில் பின்தங்கியவர்களுக்கு 150 உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. இத் திட்டம் 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஏடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் முன்னெடுக்கப்பட்டது.
14 வது காலாட் படைப்பிரிவின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் கேஏயூ கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் மேற்பார்வையில் இவ் விநியோக நிகழ்வு இடம்பெற்றது.