Header

Sri Lanka Army

Defender of the Nation

19th May 2024 09:31:25 Hours

15வது தேசிய போர்வீரர் தினத்தில் 1500க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களுக்கு நிலை உயர்வு

முப்படைகளின் சேனாதிபதியான அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களினால், பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ ஆகியோரின் பரிந்துரைகளுக்கமைவாக 15 வது வெற்றி தினமென அழைக்கபடும் தேசிய போர் வீரர் தினத்தில் இலங்கை இராணுவத்தின் (நிரந்தர மற்றும் தொண்டர்) படையணிகளின் 114 அதிகாரிகளுக்கும் 1395 சிப்பாய்களுக்கும் அடுத்த நிலைக்கு நிலை உயர்வு வழங்கப்பட்டுள்ளது.