05th April 2024 14:04:35 Hours
கெட்டபொல புதிய காணியின் 573 வது காலாட் பிரிகேட்டின் புதிய அலுவலகத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 4 ஏப்ரல் 2024 அன்று சமய சம்பிரதாயங்களுக்கு மத்தியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் 573 வது பிரிகேடின் முன்னாள் தளபதியான பிரிகேடியர் பி.டி.ஆர் புதகொட யூஎஸ்பீ அவர்கள் 573 வது பிரிகேட் தளபதி கேணல் டி.டி.ஜி.ஏ. ஜயவர்தன யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் அழைப்பை ஏற்று நிகழ்வில் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.