2017-06-03 11:07:44
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து காணப்படும் தெற்கில் உள்ள மாணவர்களுக்கு சுமார் 5 இலட்சம் ருபா செலவில் பாடசாலை உபகரணங்கள் கடந்த வெள்ளிக் கிழமை (02) இராணுவத்தினரின் உதவியுடன் பகிர்ந்தளிக்கப்பட்டது.
2017-06-01 16:22:54
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம், 14 ஆவது படைப் பிரிவு, 58 ஆவது படைப் பிரிவு, 141 மற்றும் 142 ஆவது படைத் தலைமையகம், 581, 582 படைத் தலைமையகம்.....
2017-05-31 09:26:01
இராணுவ தளபதி லெப்டினன்ட ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா இமேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க உட்பட சிரேஷ்ட அதிகாரிகளின் பங்களிப்புடன் மே மாதம் 29 ஆம் திகதி இரத்தினபுரி மாவட்டத்தின் சில பிரதேசங்களின் பிரதான பாதைகளை.....
2017-05-30 11:21:41
நாடு பூராக ஏற்பட்டுள்ள சீர்கேடான காலநிலை நிமித்தம் ஏற்பட்ட பேரழிவு அனர்த்தங்களுக்கு கடந்த 48 மணித்தியாலங்களில் இராணுவத்தினர் பீ.டி.ஆர் ,பெகோ இயந்திரம் மற்றும் படகு சேவைகளை பயன்படுத்தி மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
2017-05-28 07:36:11
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களின் தலைமையில் 27 ஆம் திகதி சனிக்கிழமை புளத்சிங்கள பிரதேசத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பொது மக்களை மீட்பதற்காக இராணுவத்தினர்......
2017-05-26 17:09:29
அனர்த்த மத்திய நிலையத்தினால் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிப்புக்கு உள்ளான பிரதேசங்களில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பதன் நிமித்தம் பிரதேச செயலக அலுவலகத்துடன் இணைந்து 26 ஆம் திகதி காலை வெள்ளிக்கிழமை....
2017-05-25 14:18:13
புத்தளப் பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ அதிகாரிகள் துறைசார் அபிவிருத்தி நிலையத்தில்(OCDC) “மாறும் பாதுகாப்பு நிலைமைகளின் போது இராணுவ முகமளிப்பு”(Changing Security Landscape: Role of Sri Lankan Forces) எனும் தலைப்பின் கீழ் இந்தபயிற்சிப் பட்டரையானது கடந்த திங்கட்கிழமை (24) திகதி .....
2017-05-23 15:17:47
திருகோணமலை இராணுவ படைக்கல விநியோக கல்லுாரியின் நடைபெற்ற இராணுவ படைக்கல விநியோக பதவிநிலை 03 ஆவது பயிற்சி கற்கை நெறி வெளியேறும் பயிற்சியில் நேபாளம் மற்றும் மாலைதீவ அதிகாரிகள் உட்பட இலங்கை இராணுவ அதிகாரிகள் 26 பேர் சான்றிதல் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
2017-05-19 19:57:50
தேசிய படைவீரர் ஞாபகார்த்த நிகழ்வு முப்படையினர் மற்றும் பொலிஸாரை நினைவு கூறும் வகையில் 19 ஆம் திகதியான இன்றைய தினம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் பாராளுமன்ற மைதானத்தில் அமைந்துள்ள நினைவுதுாபி வளாகத்தினுள் இடம்பெற்றது.
2017-05-17 13:26:01
இராணுவத் தளபதி கிரிசாந்த டி சில்வா அவர்களின் வழிக்காட்டலின் கீழ் இராணுவ சேவா வனிதாவின் தலைவி நயனா த சில்வாவின் பங்களிப்புடன சர்வதேச வெசாக் நிகழ்வினை முன்னிட்டு வெசாக் பக்திப்பாடல்கள் உள்ளடங்களாக மேலும் பல விசேட நிகழ்வுகள் நேற்றைய தினமான செவ்வாயக்கிழமை(16) ஆம் திகதி தாமரை தடாக திரையரங்கில் மிக விமரிசையாக இடம் பெற்றது.