2017-09-29 08:40:50
எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் இராணுவ தினத்தை முன்னிட்டு கண்டி தலதா மாளிகையில் இம் மாதம் (28) ஆம் திகதி இராணுவ ஆசிர்வாத பௌத்த நிகழ்கள் இடம்பெறும்.
2017-09-25 14:56:14
யாழ்ப்பாண மக்களிற்கு சேவை செய்யும் நோக்கில் இராணுவத்தினரால் பலவாறான சுகாதார சேவைகளுக்கான வெளிநோயாளர்ப் பிரிவு மற்றும் பிராந்தி மருந்து அலுவலகம் போன்றன சுகாதா அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களின் தலைமையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (24) திறந்து வைக்கப்பட்டது.
2017-09-20 13:28:06
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் பசிபிக் இராணுவ தளபதிகளின் மாநாட்டிற்கு விஜயத்தை மேற்கொண்ட சமயத்தில் அமெரிக்க இராணுவ பதவி நிலை பிரதானியான ஜெனரல் மார்க் எ. மில்லி அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
2017-09-19 16:37:13
உயர்மட்ட இராணுவ அதிகாரிகளுக்கு செப்டம்பர் மாதம் 18 – 21ஆம் திகதி வரை சியோலியில் இடம்பெறவிருக்கும் இன்டோ ஆசிய பசுபிக்நாடுகளின் பாதுகாப்பு கருத்தரங்கிற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் தென்கொரியாவிற்கு 18ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டார்.
2017-09-14 12:44:25
2017 ஆம் ஆண்டிற்கான இராணுவ கூட்டுப் பயிற்ச்சி நடவடிக்கையானது பலவாறான முக்கிய தொழில்நுட்பங்களுடன் திருகோணமலை குச்சவேலி பிரதேசத்தில் இவ் இணைப் பயிற்ச்சி நடவடிக்ககை வியாழக் கிழமை (14) நடைபெற்றது.
2017-09-13 18:35:23
2017ஆம் ஆண்டிற்கான மின்னேரிய கூட்டுப்படை பயிற்சி நடவடிக்கை தலைமையகத்திற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் கடந்த விஜயத்தை மேற்கொண்டார்.
2017-09-13 05:47:30
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாயக்க அவர்களின் தலைமையில் இலங்கை இலேசாயுதக் காலட் படையணித் தலைமையகத்தை முன்னிலைப்படுத்தி “வர்ண இரவு”நிகழ்வு கடந்த செவ்வாய்க் கிழமை (12) பாதுகாப்பு படை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
2017-09-06 09:25:23
மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அகுரேஹொடவில் புதிதாக நிர்மானித்து வரும் பாதுகாப்பு தலைமையகங்களை (5)ஆம் திகதி செவ்வாய்க கிழமை பார்வையிட்டார். அவருடன் ஜனாதிபதியின் செயலாளர்......
2017-08-30 18:05:14
2017ஆம் ஆண்டு கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த செவ்வாய்க் கிழமை (29) மாலை வேளை, இடம்பெற்றது. இவ்வாறு இடம் பெற்ற இருநாள் கருத்தரங்கானது வன்முறைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இக் கருத்தரங்கில் 90ற்கும் மேற்பட்ட திறமையான பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் 800 முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
2017-08-28 13:08:27
2017 ஆம் ஆண்டிற்கான கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு மேன்மை தங்கிய ஜனாதிபதியவர்களின் தலைமையில் இராணுவ உயர் அதிகாரிகளின் பங்களிப்போடு இன்றைய தினம் (28) காலை வேளை பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மகாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.