2017-07-11 16:20:58
‘அதுகல் புரயயி தஹம் அமாவயி ‘ எனும் தலைப்பில் குருணாகல் வெஹரயில் அமைந்துள்ள இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி மூன்றாவது தடவையாக ஒழுங்கு செய்யப்பட்ட வர்ண கூடுகள் உள்ளடக்கப்பட்ட பௌத்த சமய நிகழ்வுகள் மாலிகாபிடிய மைதானத்தில் ஜூலை மாதம் 8 ,9 ஆம் திகதிகளில் இடம்பெற்றது.
2017-07-11 16:11:48
மனோதத்துவ நடவடிக்கை பணியகத்தினால் மதுபாணங்களுக்கு அடிமையாகும் நபர்களை திருத்தியமைக்கும் நிகழ்ச்சி திட்டம் புதன்கிழமை 05ஆம் திகதி கரந்தெனியவில் அமைந்துள்ள இராணுவ புலனாய்வு படையணி தலைமையகத்தில் இடம்பெற்றது.
2017-07-11 15:26:27
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வளாகத்தினுள் நடைபெற்ற ‘சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் சவால்கள் ‘ தொடர்பான பயிற்சி பட்டறை இரண்டு நாட்கள் இராணுவ உயரதிகாரிகளின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
2017-07-10 16:38:08
முல்லலைத்தீவு மாவட்ட வைத்தியசாலை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு அமைய முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் கடமை புரியும் அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் 350க்கு அதிகமானோர் வெள்ளிக்கிழமை (07)ஆம் திகதி இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
2017-07-08 11:07:57
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் 65ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் வீரவர்தன அவர்களின் ஒத்துழைப்புடன் கடந்த செவ்வாய்க் கிழமை (04) கண் பரிசோதனைக்கான நடமாடும் சேவையானது கிளிநொச்சி நெலும் பியச மண்டபத்தில் இடம் பெற்றது.
2017-07-08 10:01:51
பாதுகாப்பு படைத் தலைமையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள டெங்கு ஒழிப்பு குழுவானது தமது பணிகளை கிருலப்பன மற்றும் பாமன்கட பிரதேசங்களில் கடந்த வெள்ளிக் கிழமை (07) மேற்கொண்டுள்ளது. இவ் டெங்கு ஒழிப்பு திட்டத்தில் 200 இராணுவப் படைவீரர்கள் , பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்களின் உள்ளடக்கப்பட்டதுடன் சுகாதார......
2017-07-07 22:31:58
இராணுவம், வனவிலங்கு பாதுகாப்பு நிறுவனம், மின்சார சபை மற்றும் மகாவலி அதிகார சபை இணைந்து நடைமுறைப்படுத்தல் அட்டவணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இன்னொரு கட்டமாக கண்டைக்காடு கால்வாய் வங்கி இருபுறங்களிலும் மூங்கில் தாவரங்கள் 250 நடப்பட்டது.
2017-07-07 16:46:33
‘Victory Through Commitment, Dedication, Sacrifice & Professionalism’ தலைப்பின் கீழ் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 8 வது ஆண்டு பூர்த்தி விழா கொண்டாடப்பட்டது. கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களின் தலைமையின்; கீழ் ஆரம்பிக்கப்பட்ட இந்த விழா சமய ஆசிர்வாத ....
2017-07-06 20:40:58
இராணுவத்தினால் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அருகாமையில் அமைக்கப்பட்ட டெங்கு நோயாளர்கள் அடிப்படை நோய் தொடர்பாக அறிந்து கொள்வதற்காக இலவசமான இரத்த பரிசோதனை ஆய்வு கூடத்திற்கு பொது மக்கள் 1500 பேர் பரிசோதனைக்கு வந்துள்ளார்கள்.
2017-07-06 20:21:52
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஒரு கிழமையாகாக டெங்கு ஒழிப்புத்திட்டத்தின் நாளாவது நாளான புதன் கிழமை 5 ஆம் திகதி இராணுவம், பொலிஸார் மற்றும் சுகாதார அதிகாரிகள் இணைந்து 60 குழுக்கள் கொழும்பு கிராண்டபாஸ் பிரதேசங்களில் இந்த டெங்கு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டனர்.