2017-10-06 20:45:51
இராணுவ உளவியல் பணியகத்தினால் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான விழ்ப்புணர்வுக் கருத்தரங்கானது கடந்த ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதி வரை கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.
2017-10-06 20:43:22
ரஷ்யாவில் இடம் பெற்ற 14ஆவது சர்வதேச வூஷூ விளையாட்டில் இலங்கை இராணுவ வீரரான கோப்ரல் லக்ஷ்மன் குணசேகர அவர்கள் ஆண்களுக்கான சந்த 48 கிலோ விளையாட்டில் தமது திறமையை .....
2017-10-04 16:05:54
யாழ்பாணப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 523ஆவது படைப் பிரிவின் 4ஆவது விஜயபாகு காலாட்ப் படையணியினரால் யாழ் சாவகச்சேரி டெப்ரி கல்லுாரியின் இரு கட்டிடங்களுக்கான கூரைகள் அமைத்து வழங்கப்பட்டது.
2017-10-03 13:07:17
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு டீ.எஸ் சேனாநாயக கல்லுாரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வு 522 ஆவது படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் அச்சுவேலி சரஸ்வதி வித்தியாலயத்தில் (1) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது.
2017-10-03 11:10:40
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் சேவை புரியும் படையினருக்காக 50 மணித்தியால யோகா பயிற்சிகள் செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை சிவநாத யோகா...........
2017-10-03 11:09:09
இராணுவ தலைமையகத்தில் உள்ள உளவியல் நடவடிக்கை பணியகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த தியான பயிற்சிகள் கந்துபோத சையன் சர்வதேச விபசனா தியான மத்திய நிலையத்தில் 29 ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம் பெற்றது.
2017-10-02 19:33:10
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதியான மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர அவர்களின் தலைமையில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிக்கந்தை முன்பள்ளிச் சிறார்களுக்கான சுற்றுலாப் பயணத்திற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.
2017-10-02 16:54:40
ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் பிரமுகர் கடமைகளில் ஈடுபட்டிருந்த இராணுவ பொலிஸ் படையணியைச் சேர்ந்த இராணுவத்தினர் நேற்றைய தினம் முதலாம் திகதி முதல் கடற் படையினருக்கு தங்களது கடமைகளை பாரமளித்தனர்.
2017-10-01 07:45:22
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 121, 12 ஆவது படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் மொனராகலை பிரதேசத்தில் நடமாடும் வைத்திய சேவைகள் செப்டம்பர்......
2017-09-29 17:00:30
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ் மொழி பயிற்சி பாடநெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு (27) ஆம் திகதி புதன் கிழமை கிளிநொச்சி நெலும்பியச கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.