2017-10-31 20:00:29
மன்னார் வெடிதலதீவில் அமைந்துள்ள இலங்கை இராணுவ கொமாண்டோ படையினரின் விசேட நலன்புரி பயிற்றுவிப்பு மையத்தில் அடிப்படைப் பயிற்சிகளை நிறைவு செய்த படை வீரர்கள் 141 (பயிற்ச்சி இல -05) கடந்த சனிக் கிழமை(28) வெளியேறினர். இவ்வாறு பயிற்ச்சிகளை நிறைவு......
2017-10-31 14:03:49
கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் இலங்கை இராணுவ மகளிப் படையணியின் 6ஆவது படைப் பிரிவினரின் (தொண்டர்) தலைமையில் பாரதிபுரத்திலுள்ள ராமகிருஷ்ன பாலர் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலைப் பாதணிகள் வழங்கப்பட்டது.
2017-10-31 14:02:08
இராணுவத் தலைமையகத்தின் உளவியல் நடவடிக்கைகள் பணியகத்தின் தலைமையில் மீண்டுமோர் தியானப் பயிற்ச்சிகள் கடந்த வெள்ளிக் கிழமை (27) கந்துபோதை , சியநே சர்வதேச விபாசன தியான நிலையத்தில் இடம் பெற்றது.
2017-10-30 20:31:09
2017 ஆம் ஆண்டு இராணுவ படையணிகளுக்கு இடையிலான மேசைப்பந்து போட்டியானது 24ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை பனாகொடை இலங்கை இராணுவ அப்பியாச பயிற்சிப் பாடசாலையில் நடைப்பெற்றது.
2017-10-30 20:20:19
தெரண லிட்டில் ஹாட் எனும் சிறுவர்களுக்கான இதய மாற்று சத்திர சிகிச்சைப் பிரிவுக்கான வைத்தியசாலை அமைக்கும் திட்டத்திற்கு உதவும் முகமாக கடந்த சனிக் கிழமை (29) ஒழுங்கு செய்யப்பட்ட மரதன் ஓட்டப் போட்டியில் இராணுவப் படையினர் பங்கேற்றனர்.
2017-10-29 13:51:40
யாழ் பாதுகாப்புப் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சியவர்களின் ஆலோசனைக்கிணங்க பொலிஸ் மற்றும் மாநகர சபையிரின் ஒத்துழைப்போடு வருடாந்த கடின பிங்கம எனும் பௌத்த மத பூஜைகள் யாழ் நாக......
2017-10-28 22:49:58
யாழ் போதனா வைத்தியசாலையினால் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க ஊர்காவற்றுறை தள வைத்தியசாலையின் ஒன்பதாவது ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு அன்றைய தினம்.....
2017-10-28 22:49:25
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 68, 683 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் சுகந்தபுரம் வல்லிவபுரம் ஜீவா ஜோதி முன் பள்ளியில் கல்வி கற்கும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த 100 பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் (17) ஆம் திகதி வியாழக் கிழமை அன்பளிப்பு செய்யப்பட்டன.
2017-10-26 20:38:48
இலங்கை இராணுவத்தின் நிரந்தரப் படையணியில் இணைவதற்கான் உத்தியோகபூர்வ அதிகாரிகளுக்கான (ஆண் மற்றும் பெண்) விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.இதற்கான விண்ணப்பங்கள் 10ஆம் திகதி நவம்பர் 2017 வரை முடிவடைகிறது.
2017-10-26 20:00:49
சிவில் தொடர்பாடல் அதிகாரிகளுக்காக 15ஆவது தடவையாக இடம் பெறும் இப் பாடநெறியானது உளநல நடவடிக்கைகள் பணியகத்தின் தலைமையில் கடந்த செவ்வாய்க் கிழமை (10) இலங்கை படைக் கலச் சிறப்பணித் தலைமையகத்தில் (கொழும்பு -14) ஆரம்பிக்கப்பட்டது.