16th December 2023 07:13:15 Hours
இலங்கை பொறியியல் படையணியின் பிரிகேடியர் டி.சி பீரிஸ் ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்கள் தர நிர்ணய மற்றும் ஆய்வு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக இராணுவத் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (08) பதவியேற்றார்.
பிரிகேடியர் டி.சி பீரிஸ் அவர்கள் புதிய அலுவலகத்திற்கு வருகை தந்த போது புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதை குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.
இந் நிகழ்வில் தர நிர்ணய மற்றும் ஆய்வு பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அவர் இந்நியமனத்திற்கு முன்னர் 14 வது காலாட் படைப்பிரிவின் பிரதி தளபதியாக பணியாற்றினார். அவர் பிரிகேடியர் எம்சிஎஸ்கே சேனாரத்ன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்களுக்கு பின் இந் நியமனத்தில் கடமையாற்றுகின்றார்.