08th July 2023 21:25:36 Hours
கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் மாணவர்கள் செவ்வாய்கிழமை (ஜூலை 07) அத்திடியவில் உள்ள 'மிஹிந்து செத் மெதுர' போர்வீரர்களை பார்வையிட்டதுடன் அவர்களின் வீரத்தையும் துணிச்சைலையும் பாராட்டும் முகமாக அவர்களுடன் சுமுகமாக உரையாடினர்.
வருகை தந்த பாடசாலை மாணவர்கள் அவர்களுடன் தேநீர் அருந்தியதோடு, புதிய தொலைக்காட்சியுடன் ஆயுர்வேத சிகிச்சை கட்டிடத்தை சீரமைக்கும் செயல்முறைக்காக சிமென்ட் பைகளை நன்கொடையாக வழங்கினர்.
நல்வாழ்வு விடுதியின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.