20th December 2022 17:48:20 Hours
பொன்டெரா இலங்கை கம்பனி லிமிடெட்டின் நன்கொடையில் 62 வது காலாட் படைபிரிவின் 622 வது காலாட் பிரிகேட் படையினரால் பதவிய பிரதேச செயலகப் பகுதியில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 2022 டிசம்பர் 17 நிவாரணம் யை வழங்கினர்.
622 வது காலாட் பிரிகேட் படையணியினரால் 144 அங்கர் பால்மா பொதிகள் (400 கிராம்) ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. இத்திட்டம் 62 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜனக ரணசிங்க மற்றும் 622 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் 14 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் காமினி அத்தநாயக்க அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு மேற்பார்வையிடப்பட்டது.
பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் அந்த நிவாரணப் பொதிகளை பகிர்ந்தளிப்பதற்கான வசதியை ஒருங்கிணைத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும்.