19th December 2022 18:23:55 Hours
கண்டி ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் உள்ள மர களஞ்சியத்தில் பரவிய தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11 வது படைபிரிவின் 111 வது பிரிகேட் படையினரால் சனிக்கிழமை (17) உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
2 வது (தொ) சிங்க படையணியின் படையினருடன் 10 வது கஜபா படையணியின் படையினர் மற்றும் கண்டி பொலிஸ் உயிர்காப்பு அதிகாரிகள் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.