07th November 2022 21:10:16 Hours
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சேவையாற்றும் அனைத்து படையினருக்கும் தினசரி அத்தியாவசியப் பொருட்கள், இறைச்சி மற்றும் மரக்கறிகள், கையடக்கத் தொலைபேசி உதிரிபாகங்கள் மற்றும் சேவைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் தேவைகளை வழங்கும் வகையில் 'மெர்குரி கம்பியூட்டர் மற்றும் கையடக்க தொலைபேசி திருத்தும் கடை ஒன்று ஞாயிற்றுக்கிழமை (6) திறந்து வைக்கப்பட்டது.
இத் திட்டமானது சிப்பாய்களின் நலனுக்காக இந்த இரண்டு வெவ்வேறு நலத்திட்டங்களையும் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார். இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கும் இதனை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடதக்கதாகும்.