07th November 2022 05:45:48 Hours
58 வது படைப்பிரிவு படையினரால் படைப்பிரிவு முகாமை சுற்றியுள்ள வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ள புத்தளம் பகுதி குறைந்த வருமானம் பெறும் 20 குடும்பங்களுக்கு வெள்ளிக்கிழமை (4) உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
58 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் விபுல இஹலகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், 58 வது படைப்பிரிவின் தளபதியின் ஒருங்கிணைப்பு மூலம் நோர்வேயில் வசிக்கும் நன்கொடையாளரால் நிதியுதவி வழங்கப்பட்டது.
ஒவ்வொரு பயனாளிக்கும் சிற்றுண்டி மற்றும் சுவையான மதிய உணவு பொதியும் வழங்கப்பட்டது.