30th June 2022 10:02:34 Hours
சேதன பசளைகள் பயன்படுத்தி மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினரால் பயிரிடப்பட்ட போஞ்சி திங்கட்கிழமை (27) அறுவடை செய்யப்பட்டு படையினருக்கு மானிய விலையில் விநியோகிக்கப்பட்டது.
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் தேசிய பயிர்ச்செய்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த திட்டம் சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.
170 கிலோவுக்கு மேற்பட்ட அறுவடை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.