Header

Sri Lanka Army

Defender of the Nation

08th June 2022 16:27:44 Hours

படையினரால் பாதை யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு சிற்றூண்டி வழங்கள்

இந்து பக்தர்களின் வருடாந்த கதிர்காம நடைபவனி (பாதை யாத்திரை) 2022 ஜூன் 4 ஆம் திகதி தொண்டமனாறு ஸ்ரீ செல்வ சன்னதி முருகன் கோவிலில் ஆரம்பமானது.

2022 ஜூன் 06 ஆம் திகதி 52 வது படைப்பிரிவு தலைமையக தளபதியின் வழிகாட்டலின் பேரில் 52 வது படைப்பிரிவின் முன்பாக சிப்பாய்களால் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

56 நாட்கள் நிறைவடைந்த பின்னர் பாத யாத்திரை கதிர்காமம் புனித பிரதேசத்தில் நிறைவுபெறவுள்ளது.