01st March 2022 08:22:51 Hours
நாட்டிலும் உலக அளவிலும் பரந்து வாழும் இந்துக்களுக்கு சிவராத்திரி தினம் மிகவும் விஷேடமானது என்பதால் சிவபெருமானின் அருள் உங்களுக்கும் உங்களது குடும்பத்தாருக்கும் கிட்ட வேண்டும். நம் நாட்டு தமிழ் சகோதரர்களுக்கும் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கும் மற்றும் சிப்பாய்களுக்கும் அனைத்து சேவையிலுள்ள அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கும் தங்கள் வாழ்வில் நினைத்த இலக்குகளை எட்டிப்பிடிக்க அருளை உங்களுக்கு சிவபெருமான் வழங்குவாராக. என பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தனது சிவராத்திரி தின வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளார்.