07th June 2021 14:56:06 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 64 வது படைப்பிரிவின் படையினர் சனிக்கிழமை (5) ஒட்டுச்சுட்டான் பகுதிகளில் தேவைப்பாடுடைய குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை விநியோக திட்டத்தை ஒருங்கிணைத்தனர்.
'செகண்ட் கொப்பி' இன்டர்நேஷனல் லிமிடெட் அரிசி, பருப்பு, சர்க்கரை, பால் மா, கறுவாடு, உப்பு, தேயிலை, வெங்காயம் போன்றவற்றை உள்ளடக்கிய பொதிகளுக்கு நிதியுதவி செய்தது.அவை வறுமை குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.
64 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுள கருணாரத்ன அவர்களால் முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நன்கொடை திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.