01st November 2020 15:29:18 Hours
பாதுகாப்பு தலைமை பரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் பரிந்துரையின் பேரில், இராணுவத்தின் மேலும் நான்கு சிரேஷ்ட பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் பதவிக்கு முப்படைத் தளபதியும் அதிமேதகு ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் தரம் உயர்த்தப்பட்டுள்ளனர்.
அதன்படி, வேளாண்மை மற்றும் கால்நடை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் இந்திராஜித் கந்தனஆராச்சி, பொறியாளர் படைப் படைத் தளபதி பிரிகேடியர் சந்தன விஜயசுந்தர, 52 வது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் கித்சிரி லியனகே, இலங்கை இராணுவ தொண்டர் படையின் பிரதி தளபதி பிரிகேடியர் கிரிஸ்தி ஜயசிங்க ஆகியோர் மேஜர் ஜெனரல் பதவிக்கு பதவியுயர்தப்பட்டுள்ளதாக இராணுவ செயலகம் இன்று (2) காலை அறிவித்துள்ளது.jordan release date | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf