28th October 2020 17:34:44 Hours
கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் இன்று (28) ஆம் திகதி சில நிமிடங்களுக்கு முன்பு சிறப்பு ஊடக அறிக்கையில் முன்மொழியப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏற்பாடுகள் மற்றும் வெவ்வேறு பகுதிகளுக்கான நேரம் குறித்து தெரிவித்தார் . இந்த கொடிய வைரஸ் மேலும் பரவுவதைத் தவிர்ப்பதற்காக அதிகபட்ச கட்டுப்பாட்டுடன் இருக்கவும், நெரிசலான கூட்டங்களை முடிந்தவரை தவிர்க்கவும் அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். குறித்த செய்தி நொப்கோவில் இலிருந்து வெளியிடப்பட்டது மற்றும் அதன் விபரம் பின்வருமாறு: Running sports | Cactus Plant Flea Market x Nike Go Flea Collection Unveils "Japan Made" Season 4