23rd September 2020 15:00:02 Hours
மத்திய பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸ்தா அவர்களினால் விடுக்கப்பட்ட அவசர உத்தரவின் பேரில் இன்று (23) பண்டாரவலை நகரபுரத்தில் மாடிக்கட்டத்தின் உணவகத்திற்குள் ஏற்பட்ட தீ விபத்தை மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினர் பண்டாரவலை உள்ள தீயணைப்பு படையின் அதிகாரிகளுடன் இணைந்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
இராணுவத்தினர் ஏனையவர்களுடன் இணைந்து மேற்கொண்ட கடினமான முயற்சிகளுக்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர், கிட்டத்தட்ட உணவக்தின் அனைத்து தளபாடங்கள் மற்றும் பிற பாகங்கள் சாம்பலாகிவிட்டன. Best Authentic Sneakers | Nike