06th January 2020 10:37:16 Hours
கண்டியில் உள்ள மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் பல்லேகலே பிரதேசத்தில் உள்ள 11ஆவது படைத் தலைமையகத்தால் இராணுவத்தால் மேற்கொள்ளப்படும் துறு மிதுரு – நவ ரடக் எனும் திட்டத்தின் கீழ் உடுதும்பர போப்பிட்டிய பொது இடத்தில் 1000 மீமரம் மற்றும் கும்புக் மரங்கள் செவ்வாய்க் கிழமை (31) நடப்பட்டன.
அந்த வகையில் சூழல் பாதுகாப்பு தொடர்பாகவும் மரநடுகையை மேற்கொள்வதற்காக ஊக்கத்தை மக்களிடையே மேற்கொள்ளும் நோக்கிலும் அருனாலோக நிறுவனம் மற்றும் கேகால்லை புரான ரஜ மஹா விகாரை போன்றன ஒன்றினைந்து இத் திட்டத்திற்கான ஒத்துழைப்;பை வழங்கியுள்ளது.
இந் நிகழ்வில் 26ஆவது இலங்கை ரைபல் படையினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க 11ஆவது படைத் தளபதியவர்கள் கலந்து கொண்டதுடன் இத் திட்டத்தை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தியுள்ளார்.Sportswear free shipping | NIKE HOMME