29th November 2019 21:45:07 Hours
மத்திய பாதுகாப்பு படை தலைமையக படையினரால் மாவட்ட அனுசரனையுடன் தியதலாவ நகரம் சுத்தம் செய்யும் திட்டம் கடந்த (28) ஆம் திகதி வியாழக்கிழமை இடம் பெற்றன.
மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிரி வடுகே அவர்களின் வழிக்காட்டல் மற்றும் மேற்பார்வையின் கீழ் அதிகாரி உட்பட 120 இராணுவ படையினர்களுடன், விமானப்படையினர்.பொலிஸார், பாடசாலை மாணவர்கள் மற்றும் சிவில் ஒழுங்கமைப்பில் சேர்ந்து நகரத்தை அழகுபடுத்துவதுடன், சமூகத்தை தூய்மைப்படுத்துவதற்கும் பங்களிப்பு வழங்கின. jordan Sneakers | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov