11th September 2019 05:53:33 Hours
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 153 ஆவது பெருமையான ஆண்டும் நிறைவை முன்னிட்டு நுவரேலியா பொலிஸ் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட சிரமதான பணிகள் இம் மாதம் (6) ஆம் திகதி இடம்பெற்றது.
இந்த சிரமதான பணிகள் நுவரேலியாவிலுள்ள ஹெகரி ஏரிப் பகுதிகளில் இடம்பெற்றது. இதில் 3 ஆவது சிங்கப் படையணியைச் சேர்ந்த 21 படையினர் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.url clone | adidas Campus 80s South Park Towelie - GZ9177