05th August 2019 19:04:43 Hours
21 ஆவது படைப் பிரிவின் தலைமையக வளாகத்தினுள் படையினர்களது நலன்புரி நிமித்தம் புதிய நலன்புரி கட்டிட தொகுதிகள் 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார் ஜயப்பத்திரன் அவர்களினால் கடந்த ஜூலை மாதம் 28 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டன.
நூலகம், சலூன், அலங்கார கலாச்சார மையம், தையல் நிலையம் போன்றவை படையினர்களது நீண்ட நாள் தேவைகளின் நிமித்தமாக விளங்கியதுடன் அதனை நிவர்த்தி செய்யும் நோக்கத்துடன் இந்த நலன்புரி கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டன.
இந்த புதிய கட்டிட தொகுதிக்கான நிர்மான பணிகள் 21 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 212 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி அவர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டன. latest Running Sneakers | [169220C] Stone Island Shadow Project (The North Face Black Box) – Hamilton Brown, Egret