04th August 2019 22:42:06 Hours
1996 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பயங்கரவாத தாக்குதலினால் தாய் நாட்டிற்காக தங்களது உயிர்களை நீத்த படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வானது, முல்லைத்தீவு இராணுவ நினைவுத்தூபியில் 59 ஆவது படைப் பிரிவின் படைத்தளபதி பிரிகேடியர் கே.எச்.பி.பி. பெனாண்டோ அவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
1996 ஆம் ஆண்டு ஜூலை 17-18 தினங்களில் 44 மதிநுட்பமான அதிகாரிகள் மற்றும் 1125 இராணுவ சிப்பாய்கள், எல்.டி.டி.இ. பயங்கரவாத தாக்குதலின் போது தங்களது உயிர்களை நீத்து நாட்டிற்கு அளப் பெரிய சேவையை ஆற்றினர்.
மேலும்,இவ் 23 ஆவது நினைவுகூரும் தினமானது 9இலங்கை சங்க படையணி மற்றும் 6விஜயபாகு காலாட் படையணியினால் ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். url clone | Nike Air Max 270 - Deine Größe bis zu 70% günstiger