31st July 2019 22:31:02 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது பணிப்புரைக்கமைய மதிப்புக்குரிய தீவசேனபுர விமல தேரர் அவர்களது தலைமையில் மனநிலையை சாந்தபடுத்தும் தியான நிகழ்வு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது வழிக்காட்டலின் கீழ் இராணுவ உளவியல் பணியகத்தின் ஏற்பாட்டில் இந்த தியான நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த தியான நிகழ்வில் 59, 64, 68 படைப் பிரிவுகள், முன்னரங்க பாதுகாப்பு படைத் தலைமையகம், படைத் தலைமையகம் மற்றும் படையணிகளைச் சேர்ந்த 120 படையினர்கள் கலந்து கொண்டனர்.Asics footwear | nike air speed turf rose gold price per gram