17th April 2019 16:21:26 Hours
வற்றாப்பளை இராணுவ சோதனை சாவடியில் கடமையின் நிமித்தம் இருந்த போது சிறு லொரி வாகன சாரதியினால் விபத்துக்குள்ளாகி இராணுவ வீரரொருவர் அந்த இடத்திலே பலியாகி மற்றொரு படை வீரர் காயமுற்று சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பத்துவடன் தொடர்புடைய குமாரபுரத்தைச் சேர்ந்த சாரதியான தவராசா யோகேஸ்வரன் (41) வயதைச் சேர்ந்த நபர் முள்ளியாவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்ததன் பின்பு இம்மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் போடும் படி நீதிவான் உத்தரவு பிறப்பித்தார். trace affiliate link | Air Jordan