01st June 2018 15:20:17 Hours
கெமுனு ஹேவா படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து அவர்களின் எண்ணக்கருவிற்கமைய கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தல் அதிகாரிகள் மற்றும் படையினர்களின் பங்களிப்புடன் படையினரை நினைவு படுத்தும் நிகழ்வு மே மாம் 18 ஆம் திகதி இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் கெமுனு ஹேவா படையணியின் தளபதி மற்றும் படைத் பரிவுகளின் படைத் தளபதிகளும் கலந்து கொண்டனர். ஆதன் போது தேசிய கொடி மற்றும் இராணுவ கொடியேற்றியதன் பின்னர் தேசி கீதம் மற்றும் இராணுவ கீதம் பாடியதன் பின் உயிர் நீத்த இராணவ படையினரை நினைவு படுத்தி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டனர்.
ஆதனைத் தொடர்ந்து இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு இராணுவ தளபதியவர்களின் செய்தியும் வாசிக்கப்பட்டது. நமது நாட்டிற்காக உயிர் தியகம் செய்த இராணுவத்தினருக்காக சமய மத பூஜை வழிப்பாடுகள் இடம் பெற்றது. ஆதனைத் தொடர்ந்து படைத் தளபதியவர்களால் படையினர்களின் நினைவு துாபிக்கு மரியாதை செலுத்தப்பட்டனர்.
மேலும் நிகழ்வின் இறுதியில் நாட்டிற்காக உயிர் தியகம் செய்த இராணுவத்தினருக்காக படைத் தலைமையகத்தில் அமைக்கப்பட்ட நினைவு துாபிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டனர். இந் நிகழ்வில் 30 அதிகாரிகளும் 350 க்கும் அதிகமான படையினர்களும் கலந்து கொண்டனர்.
Sport media | nike air max 95 obsidian university blue book list