13th May 2018 22:54:40 Hours
கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் ஏற்பாட்டில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தைச் சேர்ந்த இராணுவத்தினருக்கு 'ஆரோக்கியமான இராணுவம் - ஆரோக்கியமான நாடு' தொடர்பான செயலமர்வு இடம்பெற்றன.
இந்த செயலமர்வில் மருத்துவ ஆலோசகர் பிரிகேடியர் ஏ.எஸ்.எம் விஜயவர்தன, மகப்பேறியல் மற்றும் கணை விஞ்ஞானி (VOG) கேர்ணல் டீ.சி.ஜே விக்ரமராச்சி, ஆலோசகர் உளவியலாளர், டாக்டர் ரவிமால் கலபத்தி, , மருத்துவர் டாக்டர் கே.ஜி.எம்.யூ.ஜயசிங்க மற்றும் இராணுவ உளவியல் பணியகத்தின் அதிகாரிகளின் விரிவுரைகள் இடம்பெற்றன.
இந்த செயலமர்வு (11) ஆம் திகதி வெள்ளிக் கிழமை 48 அதிகாரிகள் மற்றும் 392 படை வீரர்களது பங்களிப்புடன் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம்பெற்றன.
இந்த செயலமர்வுகள் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் ‘ ரட ரகித ஜாதி’ எனும் தொனிப்பொருள் திட்டத்தின் கீழ் இடம்பெற்றன.
affiliate link trace | Zapatillas de running Nike - Mujer