25th April 2018 22:27:45 Hours
முல்லைத்தீவூ பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஸ்யந்த ராஜகுரு அவர்களின் மேற்பார்வையின கீழ் இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் ஸ்டாப் சார்ஜன் ஐ.டி.எம்.ஆர் சேமரத்ன அவர்களின் தலைமையில் ஆரோக்கியமான இராணுவம் - ஆரோக்கியமான நாடு எனும் தலைப்பில் 'உடல் மற்றும் மன ஆரோக்கியம்' தொடர்பான சொற்பொழிவு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் நடத்தப்பட்டது.
இந் சொற்பொழிவில் தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்துவது ஒருவரின் சொந்த வாழ்க்கை முன்னேற்றத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் வாழ்க்கையில் செய்யக்கூடாதவை போன்றன விரிவு படுத்தினர்.
இந் நிகழ்விற்கு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி உட்பட அதிகாரிகள் மற்றும் படையினர்களும் கலந்த கொண்டார்கள்.
best Running shoes | adidas Yeezy Boost 350