17th April 2018 13:25:16 Hours
மலர்ந்த சிங்கள தமிழ் பத்தாண்டு நிகழ்வை முன்னிட்டு அம்பாறையில் அமைந்துள்ள 24ஆவது படைப் பிரிவின் அதிகாரி மற்றும் படையினரால் அம்பாறை சரண முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கும் நிகழ்வு (14) ஆம் திகதி சனிக்கிழமை இடம் பெற்றது.
இப் பெரியோர் இல்லத்தில் 35 முதியோர்களுக்காக மதிய உணவு வழங்கியதுடன் இவர்களின் பழைய நினைவுகள் இராணுவத்தினரிடம் பகிர்ந்து கொண்டார்கள். இவர்களின் பிள்ளைகள் இவர்களுக்கு கவனிப்பது போல் இராணுவ படையினருடன் சில முதியோர்கள் பகிர்ந்துக் கொண்டதுடன் மதிய உணவின் பின் இவர்களுக்கு பெறுமதியான பரிசுகளும் படையினரால் வழங்கப்பட்டது.
இந் நிகழ்விற்கு 16ஆவது இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையணியின் கெழிப்சோ சங்கீத குழுவினர்களால் இசை நிகழ்ச்சியில் இந்த முதியோர்களை மகிழ்விக்க நடன நிகழ்வும் இடம் பெற்றனர்.
இந் நிகழ்வானது 24 ஆவது படைப் பரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த முதலிஹே அவர்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
affiliate tracking url | adidas garwen spezial white shoes - New In Shoes for Men