09th April 2024 16:28:36 Hours
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள், 07 ஏப்ரல் 2024 அன்று ஒட்டுச்சுட்டான், கூழான்முறிப்பு ஓடு தொழிற்சாலைக்கு விஜயம் செய்து இராணுவத் படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டார்.
வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, 64 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, தொழிற்சாலை முகாமையாளர் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இந் விஜயத்துடன் இணைந்திருந்தனர்.