14th March 2024 16:02:13 Hours
இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அணிநடை பயிற்சி களம் 01 மார்ச் 24 அன்று படையணியின் முதல் படைத் தளபதி பிரிகேடியர் ஜி.வி. எலபாத்த (ஓய்வு) வீஎஸ்வீ அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
அணிநடை பயிற்சி களம் பல சுவர் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளமையினால் இது படையினரின் அணிநடைப் பயிற்சி திறன்களை தனித்தனியாக மேம்படுத்துவதற்கு வாய்ப்பாக அமைகின்றது.
இந்நிகழ்வில் இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணி படைத் தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியுடப்ளியுஎச்ஆர்ஆர்வீஎம்என்டிகேபி நியங்கொட ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியு பீஎஸ்சீ , சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.