22nd April 2025
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமட்டா மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமாண்டர் குபோ தகாயுகி ஜேஎம்எஸ்டிஎப் ஆகியோர் 2025 ஏப்ரல் 22, அன்று இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.