18th May 2026
அண்மையில் மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்வுபெற்ற மேஜர் ஜெனரல் எம்.எம்.டி. பண்டர யூஎஸ்பீ ஏயூஎஸ்டபிளியூசீ பீஎஸ்சீ அவர்கள் 2026 மே 18 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு சம்பிரதாய சந்திப்பின் போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகாரச் சின்னங்களையும் வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டார்.