13th May 2026
இந்தியாவுக்கான இலங்கையின் புதிய பாதுகாப்புத் இணைப்பாளர் கடற்படையின் கெப்டன் (என்டி) வை.ஆர். எதிரிசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இந்தியாவிற்கு தனது கடமைகளைப் பொறுப்பேற்பதற்காகப் செல்லும் முன் 2026 மே 12 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.