இலங்கை இராணுவத்தின் புதிய போர் கருவி பணிப்பாளர் நாயகம் பதவியேற்பு

மேஜர் ஜெனரல் ஏ.எம்.சீ. அபேகோன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் இராணுவத் தலைமையகத்தில் 2026 ஏப்ரல் 06 ஆம் திகதி சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில், இலங்கை இராணுவத்தின் போர் கருவி பணிப்பாளர் நாயகமாக கடமை பொறுப்பேற்றார்.

இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.